நிர்பயா வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி பவன்குமார் மனுவை 20ல் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்

டெல்லி: நிர்பயா வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி பவன்குமார் மனுவை  உச்சநீதிமன்றம் 20ம் தேதி விசாரிக்கிறது. குற்றம் நடந்தபோது தான் சிறுவன் என்ற முறையீட்டை டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்காததை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: