குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக பேரணி

சென்னை : குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக சென்னையில் கவர்னர் மாளிகை நோக்கி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் பேரணி நடத்தி வருகின்றனர். கிண்டி மடுவின்கரையில் இருந்து ஆயிரக்கணக்கானோர் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கம் எழுப்பி வருகின்றனர்.

Related Stories: