சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சென்னை: இலங்கை, தாய்லாந்திலிருந்து கடத்திய ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது . அனுமதியின்றி தாயலாந்துக்கு கொண்டு செல்ல முயன்ற ரூ.10.8 லட்சம் வெளிநாட்டு கரன்சிகளும் பறிமுதல் செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: