ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி...: 341ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி

ராஜ்கோட்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் 341ரன்களை இந்திய அணி வெற்றி இலக்காக நிர்ணயித்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 340 ரன்களை எடுத்துள்ளது. இதனை தொடர்ந்து 341 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்க உள்ளது.

Related Stories: