சங்கரன்கோவிலில் ஒரு பிரிவினரை பற்றி அவதூறாக டிக்டாக் பதிவிட்ட 3 பேர் கைது

தென்காசி : தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ஒரு பிரிவினரை பற்றி அவதூறாக டிக்டாக் பதிவிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பாட்டத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார், அருண்ராஜ், பிரகாஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Related Stories: