குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பஞ்சாப் மாநில சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றம்

சண்டிகர் : குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பஞ்சாப் மாநில சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற மத்திய அரசுக்கு பஞ்சாப் அரசு வலியுறுத்தி உள்ளது. சிஏஏ சட்டத்தை திரும்பப் பெற கோரி ஏற்கனவே கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருந்தது. 

Related Stories: