மகாத்மா காந்திக்கு பாரத் ரத்னா வழங்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

டெல்லி : மகாத்மா காந்திக்கு பாரத் ரத்னா வழங்கக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பாரத் ரத்னாவிற்கும் மேலானவர் மகாத்மா காந்தி என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: