குற்றம் விழுப்புரம் அருகே ஏரியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2000 லிட்டர் சாராயம் பறிமுதல் Jan 16, 2020 ஏரி வில்லுபுரம் வில்லுபுரம் விழுப்புரம்: விழுப்புரம் அருகே ஏரியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2000 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அருங்குறுங்கை கிராமத்தில் ஏரியில் சாராயம் பதுக்கி வைத்திருந்த செல்வம், என்பவரை கைது செய்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
ஷாரோன் கொலை வழக்கில் இறுதி விசாரணை அறிக்கையை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி
நீலகிரி வனப்பகுதியில் துப்பாக்கி மூலம் காட்டுமாடு, சருகுமான் வேட்டையாடிய மூவர் கைது: அதிமுக நிர்வாகி உட்பட 3 பேர் தலைமறைவு; கொடநாடு கொலை வழக்கில் விசாரிக்கப்பட்டவர்
ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம் கடத்திய கில்லாடி: தனியார் பஸ்சில் சென்றவரை தூக்கிய கேரள போலீஸ்
சங்ககிரி அருகே கழுகை விரட்ட வைத்திருந்த ஏர்கன் குண்டு பாய்ந்து இளம்பெண் பலி: 4 வயது சிறுவன் ட்ரிகரை அழுத்தியதால் விபரீதம்; அசட்டையாக வைத்திருந்த அண்ணன்கள் கைது
6 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; பள்ளி தலைமை ஆசிரியருக்கு 47 ஆண்டு சிறை தண்டனை: ரூ.29 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு