குற்றம் விழுப்புரம் அருகே மோதலில் ஈடுபட்ட இரு பிரிவை சேர்ந்த 10 பேரை கைது செய்தது காவல்துறை Jan 16, 2020 நபர்கள் குழுக்கள் மோதல் விழுப்புரம் விழுப்புரம்: விழுப்புரம் அருகே மோதலில் ஈடுபட்ட இரு பிரிவை சேர்ந்த 10 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. விழுப்புரம் நேமூர் மற்றும் முட்டத்தூரை சேர்ந்த இரு சமூகத்தினரிடையே ஆட்டோ நிறுத்துவதில் தகராறு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கம்போடியாவில் இருந்து மலேசியா வழியாக சென்னைக்கு கடத்தப்பட்ட ரூ.35 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்..!!
தென்காசி மாவட்டம் சிவகிரி வனப்பகுதியில் வெடிகுண்டு வைத்து காட்டு பன்றிகளை வேட்டையாடிய 3 பேர் கைது..!!
படிக்க விடாமல் வேலைக்கு போக சொல்லி டார்ச்சர் தந்தை மீது மாணவன் அளித்த புகாரை விசாரிக்க சென்ற 2 போலீசாருக்கு வெட்டு
பெற்றோரிடம் சண்டை போட்டு வீட்டில் இருந்து வெளியேறியவர் கோவை, மணப்பாறைக்கு அழைத்து சென்று சிறுமி பாலியல் பலாத்காரம்: போக்சோவில் ஒருவர் கைது; மற்றொருவருக்கு வலை