காஞ்சிபுரத்தில் பொய்யாகுலம், சத்திரம், ஓரிக்கை ஆகிய இடங்களில் 3 பேருக்கு கத்திக்குத்து

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பொய்யாகுலம், சத்திரம், ஓரிக்கை ஆகிய இடங்களில் 3 பேரை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. சாலையில் நடந்து சென்றவர்களை கஞ்சா போதையில் இருந்த நபர்கள் கத்தியால் குத்தியதில் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

Related Stories: