ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இருந்து இந்திய வீரர் ரிஷப் பந்த் விலகல்

மும்பை: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இருந்து இந்திய வீரர் ரிஷப் பந்த் விலகியுள்ளார். காயம் காரணமாக நாளை மறுநாள் நடைபெறும் போட்டியில் இருந்து ரிஷப் பந்த் விலகினார். நேற்றைய போட்டியில் பேட்டிங் செய்த போது ரிஷப் பந்த் தலையில் பந்து தாக்கியது குறிப்பிடத்தக்கது.

Related Stories: