உலகம் ஒருநாள் போட்டிக்கான சிறந்த வீரராக ரோகித் சர்மா தேர்வு...:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவிப்பு Jan 15, 2020 ரோஹித் ஷர்மா ஆட்டக்காரர் ஒருநாள் துபாய்: 2019-ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் போட்டிக்கான வீரராக ரோகித் சர்மா தேர்வு செய்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. கிரிக்கெட் போட்டியில் மிகுந்த உத்வேகமாக விளையாடும் வீரராக இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் ட்ரம்பிற்கு எதிராக குழு அமைப்பு.. நீதிமன்றத்திற்கு முன்பு ஆதரவாளர் தீக்குளிப்பு!!
பிரபல எலக்ட்ரிக் கார் நிறுவனமான டெஸ்லா அதிபர் எலான் மஸ்க்கின் இந்திய பயணம் ஒத்திவைப்பு: பாஜகவினர் ஏமாற்றம்?
துபாயில் உள்ள பாகிஸ்தான் அசோசியேஷன் அரங்கில் அமீரக தமிழ் சங்கம் சார்பில் தமிழ் புத்தாண்டு மற்றும் ரமலான் கொண்டாட்டம்
கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 நபர்கள் கைது..!!
பாகிஸ்தானில் X தளத்திற்கு தடை: பிரதமருக்கு சம்மன் அனுப்பப்படும் என இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
துபாயில் 2 ஆண்டுகளில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில்… உலகின் எந்த கனவு தேசமும் இதற்கு விதிவிலக்கல்ல : பூவுலகின் நண்பர்கள் பதிவு