ஒருநாள் போட்டிக்கான சிறந்த வீரராக ரோகித் சர்மா தேர்வு...:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவிப்பு

துபாய்: 2019-ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் போட்டிக்கான வீரராக ரோகித் சர்மா தேர்வு செய்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. கிரிக்கெட் போட்டியில் மிகுந்த உத்வேகமாக விளையாடும் வீரராக இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: