தென்சீனாவில் உள்ள குவாங்ஷி மலைப்பகுதிகளில் வீற்றிருக்கும் லைசௌ நகரத்தில் அமையப்போகும் இதுதான் உலகின் முதல் காட்டு நகரம்.175 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரியப்போகும் இந்த நகரத்தின் கட்டமைப்பு முடிந்துவிட்டால் சுமார் 30 ஆயிரம் பேர் இங்கே வசிக்கலாம். வீடு, ஹோட்டல், அலுவலகம், மருத்துவமனை, பள்ளி என அனைத்து வகையான கட்டடங்களும் மரங்கள் சூழ்ந்திருக்கும்.