×

திருவாரூரில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்தைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது

திருவாரூர்: திருவாரூரில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்தைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 50-க்கும் அதிகமானவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.


Tags : Tiruvarur , Students ,protesting , Tiruvarur
× RELATED வலங்கைமானில் பத்தாம் வகுப்பு...