×

புதுச்சேரில் மதுபானத்திற்கு பணம் கேட்டதால் மதுபானக் கடைக்குள் வெடிகுண்டு விச்சு

புதுச்சேரி: புதுச்சேரி அருகே பீர் வகை மதுபானத்திற்கு பணம் கேட்டதால் மதுபானக் கடைக்குள் வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பி ஓடிய இளைஞர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் திருவண்டார்கோவிலில் தனியார் மதுபானக் கடையில் இளைஞர்கள் வெடிகுண்டு வீசும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.  


Tags : liquor store , Bomb blast ,inside, liquor store
× RELATED ஆரல்வாய்மொழி போரூராட்சி அருகே...