சென்னை: சிறுதொழில் தொடங்க ஏழைப் பெண்களுக்கு ரூ.50,000 வரை வங்கியில் கடன் வழங்க மத்திய அரசு ஆணையிட வேண்டும் என்று பாமக தலைவர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் கந்து வட்டி கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை என்று அவர் தெரிவித்துள்ளார்.