இந்தியா தேர்தல் பிரச்சாரத்தில் ரேப் இன் இந்தியா என ராகுல்காந்தி பேச்சு: விளக்கம் அளிக்க தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு Dec 16, 2019 பேச்சு கற்பழிப்பு ராகுல் காந்தி தலைமை தேர்தல் ஆணையம் இந்தியா பிரச்சாரம் ராப் ஜார்கண்ட்: தேர்தல் பிரச்சாரத்தில் ரேப் இன் இந்தியா என ராகுல்காந்தி பேசியது தொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஜார்கண்ட் மாநில தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் அளிக்க தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தில் 5 முறை எம்எல்ஏவாக இருந்த சிறையில் அடைக்கப்பட்ட பிரபல தாதா மரணம்: உணவில் விஷம் கலந்து கொன்றதாக மகன் புகார்
ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் ராம்பன் பகுதியில் டாக்சி பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 10 பேர் உயிரிழப்பு
தினமும் ரூ.400 தர காங்கிரஸ் வாக்குறுதி யால் பாஜ அச்சம் 100 நாள் வேலை பணியாளர்களுக்கு 4% முதல் 10% வரை ஊதிய உயர்வு: ஒன்றிய அரசு அறிவிப்பு
கெஜ்ரிவால் கைது பற்றி விமர்சித்த நிலையில் காங்கிரசின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து மீண்டும் அமெரிக்கா கருத்து
தலைமை நீதிபதிக்கு வக்கீல்கள் எழுதிய கடிதத்துக்கு ஆதரவு நீதித்துறையை பாதுகாப்பது போல் அதன் மீது தாக்குதல் நடத்தும் மோடி: காங்கிரஸ் கண்டனம்