×

புதுக்கோட்டையில் விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்ய இன்று வரை அவகாசம் நீட்டிப்பு

புதுக்கோட்டை: விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்ய இன்று வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என புதுக்கோட்டை ஆட்சியர் தெரிவித்துள்ளார். நேற்றுடன் முடிந்த நிலையில் பயிர்க்காப்பீடு செய்ய இன்று வரை அவகாசம் நீட்டிப்பு என ஆட்சியர் உமா மகேஸ்வரி அறிவித்துள்ளார்.


Tags : Pudukkottai ,Farmers Insurance , Pudukkottai, Farmers, Crop Insurance, To date, Extension
× RELATED அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே...