நாகையில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாமல் வேலைநிறுத்தம்

நாகை: நாகை மாவட்டம் பூம்புகாரில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாமல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிராம மக்கள் மீது பொய் புகார் தந்து வரும் லட்சுமணன் என்பவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: