தமிழகம் நாகையில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாமல் வேலைநிறுத்தம் Dec 16, 2019 மீனவர்கள் வேலைநிறுத்தம் நாக மீனவர்கள் நாகா நாகை: நாகை மாவட்டம் பூம்புகாரில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாமல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிராம மக்கள் மீது பொய் புகார் தந்து வரும் லட்சுமணன் என்பவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோயிலில் தரமற்ற பிரசாதம் விற்ற ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தை ரத்து செய்த அறநிலையத்துறை உத்தரவை உறுதி செய்தது ஐகோர்ட்
மக்களவை தேர்தல்!: பல லட்சம் ரூபாய் செலவு செய்து சொந்த ஊரில் ஜனநாயக கடமையாற்றிய வெளிநாடு வாழ் தமிழர்கள்..!!
ஒட்டுமொத்தமாக வாக்கு சதவீதம் குறைந்திருப்பது அனைவருக்கும் கவலை அளிக்கக்கூடியதுதான்: தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி
வாக்கு பெட்டி வைக்கப்பட்டுள்ள மையங்களை 24 மணி நேரமும் அதிமுகவினர் கண்காணிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்
மராட்டியத்தில் மாடர்ன் பண்டதலூன் விளையாட்டில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலை அனுப்பக் கோரிய வழக்கு: பள்ளிக்கல்வித்துறை பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
நாம் வாக்களித்தால் என்ன மாற்றம் வரப்போகிறது என்ற எண்ணம் தான் வாக்கு சதவீதம் குறைய காரணம் : ராதாகிருஷ்ணன் விளக்கம்
நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட நீதிபதிகள் தீவிரமாக கடைபிடிக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்ட லட்சக்கணக்கானவர்களின் பெயர்கள் : தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு குறைந்ததற்கான காரணங்கள் என்ன!!