தேர்வுகளை ஒத்திவைக்க ஐதராபாத் மவுலானா ஆசாத் தேசிய உருது பல்கலை கழக மாணவர்கள் கோரிக்கை

ஐதராபாத்: தேர்வுகளை ஒத்திவைக்க ஐதராபாத் மவுலானா ஆசாத் தேசிய உருது பல்கலை கழக மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். டெல்லி ஜாமிய மிலியா பல்கலை மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட உள்ளதால் தேர்வுகளை ஒத்திவைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: