ஐதராபாத்: தேர்வுகளை ஒத்திவைக்க ஐதராபாத் மவுலானா ஆசாத் தேசிய உருது பல்கலை கழக மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். டெல்லி ஜாமிய மிலியா பல்கலை மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட உள்ளதால் தேர்வுகளை ஒத்திவைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
தேர்வுகளை ஒத்திவைக்க ஐதராபாத் மவுலானா ஆசாத் தேசிய உருது பல்கலை கழக மாணவர்கள் கோரிக்கை
- ஹைதெராபாத்
- ம ula லானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழகம்
- ம ula லானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழக மாணவர்கள் தேர்வை ஒத்திவைக்கக் கோருகின்றனர்