இந்தியா ரேப் இன் இந்தியா என்று ராகுல் பேசியது குறித்து அறிக்கை தர இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு Dec 16, 2019 ராகுல் கற்பழிப்பு இந்தியா டெல்லி: ரேப் இன் இந்தியா என்று ராகுல் பேசியது குறித்து அறிக்கை தர இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் பேரணி சென்ற ராகுல்காந்தி ரேப் இன் இந்தியா என கருத்து தெரிவித்ததால் சர்ச்சை ஆகியுள்ளது.
இலவச பேருந்து பயண திட்டம் மூலம் பயனடைந்த மாணவி: டிக்கெட்களை மாலையாக்கி சித்தராமையாவுக்கு அணிவித்து நன்றி
பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக டெல்லி மந்திர்மார்க் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பிருந்தா காரத் புகார்
கடப்பா மாவட்டம் ஒண்டிமிட்டாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் சீதாராமர் திருக்கல்யாணம் கோலாகலம்
இன்டர்நெட் இணைப்பு இல்லாமலே வாட்ஸ்அப் மூலம் தகவல், படம் அனுப்பும் வசதி விரைவில் வரவுள்ளது: டபுள்யு ஏ பீட்டா இன்ஃபோ தகவல்
அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள FPI நிறுவனங்கள் விதிமீறல்: முதலீட்டு வரம்புகள் மீறப்பட்டுள்ளதும் செபி ஆய்வில் அம்பலம்
பதஞ்சலி நிறுவனத்தின் பொய் விளம்பர விவகாரத்தில் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளை இணைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
இந்தியாவில் வெப்ப அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பு: பனிப்பாறைகள் உருகுவது குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்