நாகலாந்து ஆளுநர் ஆர்.என்.ரவி கூடுதலாக மேகாலய மாநில பொறுப்புகளை கவனிப்பார்: குடியரசு தலைவர்

டெல்லி: நாகலாந்து ஆளுநர் ஆர்.என்.ரவி கூடுதலாக மேகாலய மாநில பொறுப்புகளை கவனிப்பார் என குடியரசு தலைவர் அறிவித்துள்ளார். மேகாலாய ஆளுநர் டதகடாராய் விடுமுறையில் சென்றிருப்பதால் நாகலாந்து ஆளுநருக்கு கூடுதல் பொறுப்பு என குடியரசுத் தலைவர் தெரிவித்தார்.

Related Stories: