டெல்லி: குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை ஆதரித்தற்கு அதிமுக எம்பி பாலசுப்பிரமணியம் கூறியுள்ள காரணம் கவலைக்குரியது என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார். தலைமைச்செயலக துணை செயலரின் உத்தரவுக்கு ஏற்ப வாக்களித்தோம் என்பது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலைகுனிவு என அவர் தெரிவித்துள்ளார்.