சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மார்கழி முதல் தேதியை முன்னிட்டு நாளை ஒரு நாள் மட்டும் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறை சிறப்பு அனுமதி அளித்துள்ளது. மேலும் நாளை காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: