உளுந்தூர்பேட்டை அருகே மின்சாரம் தாக்கியதில் 9 வயது சிறுவன் உயிரிழப்பு

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே மின்சாரம் தாக்கியதில் 9 வயது சிறுவன் லோகேஷ் உயிரிழந்தான். வைப்பாளையம் கிராமத்தில் 4ம் வகுப்பு படிக்கும் சிறுவன் லோகேஷ் மின்சாரம் தாக்கி உயிரிழந்தான்.

Related Stories: