×

டெல்லியில் போராட்டத்தியின் போது 3 பேருந்துகளுக்கு தீ வைத்த விவகாரம்... மாணவர்கள் மறுப்பு

டெல்லி: டெல்லியில் போராட்டத்தியின்போது 3 பேருந்துகளுக்கு தீ வைத்தது தாங்கள் அல்ல என்று ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 3 பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டதில் ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்களுக்கு தொடர்பு என செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது. 


Tags : protests ,Delhi , 3 students ,ablaze ,protests , Delhi ...
× RELATED ஈடி, சிபிஐ நடவடிக்கை குறித்த...