செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே சுங்கக் கட்டணம் வசூலிப்பதை எதிர்த்து போராட்டம் நடத்திய இந்து மக்கள் கட்சியினர் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் வாகனகளுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்க கூடாது என வலியுறுத்தி இ.ம.க. போராட்டம் நடத்தினர்.