செங்கல்பட்டு அருகே சுங்கக் கட்டணம் வசூலிப்பதை எதிர்த்து போராட்டம்: இந்து மக்கள் கட்சியினர் 50 பேர் கைது

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே சுங்கக் கட்டணம் வசூலிப்பதை எதிர்த்து போராட்டம் நடத்திய இந்து மக்கள் கட்சியினர் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் வாகனகளுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்க கூடாது என வலியுறுத்தி இ.ம.க. போராட்டம் நடத்தினர்.

Related Stories: