×

சிலைக்கடத்தல் வழக்குகள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தமிழக அரசிடம் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் ஒப்படைப்பு

சென்னை: சிலைக்கடத்தல் வழக்குகள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தமிழக அரசிடம் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் ஒப்படைத்தார். ஆவணங்களை தராததால் பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : Ponm Manikkaval ,Government of Tamil Nadu , Statutory Cases, All Documents, Government of Tamil Nadu, Special Officer
× RELATED மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம்...