×

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே மகனை அடித்துக் கொன்ற தந்தை போலீசில் சரண்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே மகனை அடித்துக் கொன்ற தந்தை போலீசில் சரணடைந்தார். சீதாராம்பாளையத்தில் கிருஷ்ணன் என்பவர் குடிபோதையில் தகராறு செய்த தனது மகன் அரவிந்தை கட்டையால் அடித்துக் கொன்றார். மகனை கொலை செய்த கிருஷ்ணன் திருச்செங்கோடு காவல் நிலையத்தில் சரணடைந்தார்.


Tags : Charan ,Namakkal district ,Tiruchengode , Namakkal district, Thiruchengode, son, beaten, father, police, saran
× RELATED சீர்வரிசை தட்டுகளுடன் வாக்களிக்க அழைப்பு