நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே மகனை அடித்துக் கொன்ற தந்தை போலீசில் சரணடைந்தார். சீதாராம்பாளையத்தில் கிருஷ்ணன் என்பவர் குடிபோதையில் தகராறு செய்த தனது மகன் அரவிந்தை கட்டையால் அடித்துக் கொன்றார். மகனை கொலை செய்த கிருஷ்ணன் திருச்செங்கோடு காவல் நிலையத்தில் சரணடைந்தார்.