எத்தனை கட்டமாக உள்ளாட்சி தேர்தலை நடத்தினாலும், அத்தனை கட்டத்திலும் அதிமுக அடையப்போவது தோல்விதான்.
சுதந்திர இந்தியாவில் அண்மைக்காலமாக அபாயகரமான முடிவுகளை மத்திய பாஜ அரசு எடுத்து வருகிறது.
அதிகாரத்தை பயன்படுத்தி நீண்டகால கனவு திட்டங்களை ஒவ்வொன்றாக பாஜ நிறைவேற்றி வருகிறது.
தமிழ்நாட்டிலும் பாலியல் குற்றங்களுக்கும், வன்கொடுமைகளுக்கும் நியாயமான காலத்தில் நீதி கிடைப்பதில்லை என்ற கொந்தளிப்பு
மக்களிடம் நிலவுகிறது.