கிருஷ்ணகிரி காவேரிப்பட்டினம் அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதியதில் இருவர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி காவேரிப்பட்டினம் அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதியதில் இருவர் உயிரிழந்தனர். கல்குட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகன்(20), ஹரிஹரன்(22) ஆகிய இருவரும் விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.

Related Stories: