திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் லாட்டரி விற்பனை செய்து வந்த 3 பேர் கைது

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் லாட்டரி விற்பனை செய்து வந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுரேஷ்(30), மதன்(32) உள்ளிட்ட 3 பேரை கைது செய்து போலீஸ் தீவிர விசாரணை நடத்துகின்றனர்.

Related Stories: