×

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் லாட்டரி விற்பனை செய்து வந்த 3 பேர் கைது

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் லாட்டரி விற்பனை செய்து வந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுரேஷ்(30), மதன்(32) உள்ளிட்ட 3 பேரை கைது செய்து போலீஸ் தீவிர விசாரணை நடத்துகின்றனர்.

Tags : persons ,arrest ,Mannargudi Lottery , Lottery sales, arrest
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...