×

உதகை அருகே மின்கம்பி அறுந்து விழுந்து 3 பேர் உயிரிழப்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை அருகே மின்கம்பி அறுந்து விழுந்து 3 பேர் பலியாகினர். உதகை அருகே அத்திக்கல் கிராமத்தில் மின்கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து 3 பேர் உயிரிழந்தனர்.

Tags : death ,Nilgiris , Nilgiris, death
× RELATED நீலகிரி கூடலூர் அருகே யானை...