குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மேற்குவங்கத்தில் யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம்: மம்தா பானர்ஜி வேண்டுகோள்

மேற்குவங்கம்: குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மேற்குவங்கத்தில் யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார். குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

Related Stories: