×

நெல்லை அருகே மின்வேலியை மிதித்த இளைஞர் மீது மின்சாரம் பாய்ந்து பரிதாப பலி

நெல்லை: நெல்லை - பணகுடி அருகே சமாதானபுரத்தில் தோட்டத்தில் மின்கம்பியை மிதித்தபோது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்தார். பயிர்களுக்கு அமைக்கப்பட்டிருந்த மின்வேலியை மிதித்தபோது மின்சாரம் பாய்ந்ததில் இளைஞர் சிவா பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Tags : paddy field ,paddy crops , Paddy, crop, erection of electric fences, Youth, sacrifice
× RELATED நெல்லை களக்காடு தலையணை சுற்றுலா தளம் 4 மாதங்களுக்கு பின் திறப்பு