×

மேற்கு தொடர்ச்சி மலையில் தொடரும் மழையால் குற்றால அருவிகளில் குளிக்க போலீசார் தடை

நெல்லை: கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றால அருவிகளில் குளிக்க போலீசார் தடை விதித்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலையில் தொடரும் மழையால் மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆகவே சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிக்க போலீசார் தடை விதித்துள்ளனர்.


Tags : Western Ghats , Western Ghats, Rainfall, Courtallam Falls, Bathing, Prohibition
× RELATED கன்றுக்குட்டியை தாக்கி கொன்ற சிறுத்தையை பிடிக்க வனத்துறை தீவிரம்