×

போலி ஆதார் அட்டை, பான் கார்டு தயாரித்து மோசடியில் ஈடுபட்டு வந்த 7 பேர் சேலத்தில் கைது

சேலம்: போலி ஆதார் அட்டை மற்றும் பான் கார்டு தயாரித்து மோசடியில் ஈடுபட்டு வந்த 7 பேர் சேலத்தில் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 7 பேரும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

Tags : Salem , Fake Aadhaar card, PAN card, fraud, 7 persons, Salem, arrested
× RELATED இறைச்சி கடைகள் செயல்பட தடை