சென்னை பெசன்ட் நகரில் உள்ள கலாஷேத்ரா அமைப்பின் நிர்வாகிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு

சென்னை: சென்னை பெசன்ட் நகரில் உள்ள கலாஷேத்ரா அமைப்பின் நிர்வாகிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது. மத்திய கலாச்சார துறையிடம் ரூபாய் 7 கோடி நிதி பெற்று கலையரங்கம் சீரமைப்பதில் மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. கலாஷேத்ரா முன்னர் இயக்குனர் லீலாசாம்சன், நிர்வாகிகள் மூர்த்தி, ராமசந்திரன், சீனிவாசன்,ரவி நீலகண்டம் மீது  சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

Related Stories: