×

சென்னை பெசன்ட் நகரில் உள்ள கலாஷேத்ரா அமைப்பின் நிர்வாகிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு

சென்னை: சென்னை பெசன்ட் நகரில் உள்ள கலாஷேத்ரா அமைப்பின் நிர்வாகிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது. மத்திய கலாச்சார துறையிடம் ரூபாய் 7 கோடி நிதி பெற்று கலையரங்கம் சீரமைப்பதில் மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. கலாஷேத்ரா முன்னர் இயக்குனர் லீலாசாம்சன், நிர்வாகிகள் மூர்த்தி, ராமசந்திரன், சீனிவாசன்,ரவி நீலகண்டம் மீது  சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

Tags : CBI ,executives ,city ,organization ,Besant ,Chennai CBI ,executive ,Chennai , Chennai, Besant Nagar, Kalashetra, Executives, CBI Case
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...