இந்தியாவில் மோடி ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது: காங். பொதுக்கூட்டத்தில் பிரியங்கா பேச்சு

டெல்லி: மோடி தலைமையிலான அரசு நாட்டின் பொருளாதாரத்தை அழித்துவிட்டதாக டெல்லி பொதுக்கூட்டத்தில் பிரியங்கா பேசினார். மோடி ஆட்சியில் சிறிய தொழில்கள் அழிந்து வருவதாக அவர் குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், மோடி அரசின் தவறான நிர்வாகத்தில் இருந்து நாட்டை நாம் மீட்க வேண்டும் என குறிப்பிட்டார். இந்தியாவில் மோடி ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related Stories: