மோடி அரசு பாசிச நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது: திருமாவளவன் குற்றச்சாட்டு

சென்னை: மோடி அரசு பாசிச நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். பெரும்பான்மை பலத்தை பயன்படுத்தி ஜம்மு - காஷ்மீரை கூறுபோட்டுவிட்டதாக அவர் புகார் தெரிவித்துள்ளார். மேலும் ராமர் கோவிலை கட்டுவதற்கு ஏதுவாக பா.ஜ.க.வினர் தீர்ப்பை பெற்றுவிட்டார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சென்னையில் திருமாவளவன் தலைமையில் வி.சி.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: