குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சென்னையில் திருமாவளவன் தலைமையில் வி.சி.க.வினர் ஆர்ப்பாட்டம்

சென்னை: குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சென்னையில் திருமாவளவன் தலைமையில் வி.சி.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெறும் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். குடியுரிமை சட்டம் சிறுபான்மையினருக்கு எதிராக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Related Stories: