தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கு: சென்னை உயர்நீதிமன்றத்தில் டிசம்பர் 16ம் தேதி மீண்டும் விசாரணை

சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடியதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு டிசம்பர் 16ம் தேதி மீண்டும் விசாரணை நடத்தப்படவுள்ளது. டிசம்பர் 16ம் தேதி முதல் சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை நடத்த உள்ளது. தூத்துக்குடி போராட்டத்தில் நடத்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் இறந்ததை அடித்து ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. நீதிபதிகள் சிவஞானம்,பவானி சுப்பராயன் அமர்வில்,ஸ்டெர்லைட் வழக்கு 20ம் தேதி வரை விசாரிக்கப்பட உள்ளது.

Related Stories: