பெங்களூரில் அடுக்குமாடி குடியிருப்பு கழிவறையில் கஞ்சா செடி வளர்த்த 3 பேர் கைது

கர்நாடகா: பெங்களூரில் கழிவறையில் கஞ்சா செடி வளர்த்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா செடி வளர்த்த மங்கள் முக்தி, அமித்யா ரிஷி, ஆதித்யா குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: