ஆஸ்திரேலியாவில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ரூ.1,300 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவில் ரூபாய் 1,300 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, இந்தியர்கள் 5 பேர், வெளிநாட்டவர்கள் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 275 கிலோ போதை மருந்து சிக்கியது.

Related Stories: