தேசிய திறனாய்வு போட்டி நடைபெறும் நாளில் தேர்தல் பணிக்கான பயிற்சியை நடத்தக்கூடாது: கல்வித்துறை அலுவலர்கள் கோரிக்கை

சென்னை: தேசிய திறனாய்வு போட்டி நடைபெறும் நாளில் தேர்தல் பணிக்கான பயிற்சியை நடத்தக்கூடாது என்று கல்வித்துறை அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேசிய திறனாய்வு போட்டி நாளை நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பணிக்கான பயிற்சியும் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் பங்கேற்காத கல்வித்துறை ஊழியர்களை தேர்தல் பணிக்கு பயன்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடியால் கல்வித்துறை அலுவலர்கள் தேர்தல் பணிக்கான பயிற்சியில் பங்கேற்க முடியாத நிலை உள்ளது.

Related Stories: