கள்ளக்குறிச்சி அருகே வயலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்: போலீசார் நடவடிக்கை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி - உளுந்தூர்பேட்டை அருகே எரையூர் கிராமத்தில் வயலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது. நாட்டு துப்பாக்கிகளை மறைத்து வைத்திருந்த 5 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: