குற்றம் கள்ளக்குறிச்சி அருகே வயலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்: போலீசார் நடவடிக்கை Dec 14, 2019 துறையில் கள்ளக்குறிச்சி துப்பாக்கி ஏந்திய கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி - உளுந்தூர்பேட்டை அருகே எரையூர் கிராமத்தில் வயலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது. நாட்டு துப்பாக்கிகளை மறைத்து வைத்திருந்த 5 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரே நபர் 2 ஒட்டு போட முயற்சி தட்டிக்கேட்ட திமுக நிர்வாகி கார் மீது பாமகவினர் கல்வீச்சு: போலீஸ் வேன் கண்ணாடியும் உடைப்பு, 7 பேர் கைது
சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று ஓட்டுக்கு பணம் கொடுத்த அதிமுக நிர்வாகி சிக்கினார்: 4 பேர் கைது
தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில் லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 32 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது..!!