திண்டுக்கல் எம்.வி.எம்.நகரில் வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை கொள்ளை

திண்டுக்கல்: திண்டுக்கல் எம்.வி.எம்.நகரில் வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. பி.எஸ்.என்.எல் ஊழியர் மணிவாசகம் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 20 சவரன் நகை கொள்ளை நடந்துள்ளது குறித்து போலீஸ் விசாரணை நடத்துகின்றனர்.

Related Stories: