×

திருப்பூர் அருகே முதிய தம்பதியினர் தற்கொலை: போலீஸ் விசாரணை

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் சித்தநாயக்கன் பாளையத்தில் முதிய தம்பதியினர் தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர். சித்தநாயக்கன் பாளையத்தை சேர்ந்த காளிமுத்து(80), அவரது மனைவி சுப்பாத்தாள்(75) இருவரும் தற்கொலை செய்து கொண்டனர். மகள்கள் கைவிட்டதால் மனமுடைந்து பி.ஏ.பி வாய்க்காலில் குதித்து காளிமுத்து - சுப்பாத்தாள் தம்பதியினர் தற்கொலை செய்து கொண்டனர். தம்பதியரின் உடல்களை கைப்பற்றி காமநாயக்கன் பாளையம் போலீஸ் விசாரணை நடத்துகின்றனர்.

Tags : suicide ,Tirupur ,Police investigation , Suicide
× RELATED வேட்பாளர் மாலை அணிவித்தபோது...